Skip to content

கரூர்

குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார். இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32)… Read More »குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து பெரிய போர்வல்கள் மூலம் குமாரமங்கலத்தில் காவிரி குடிநீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் சிவகங்கை மாவட்டம் தேனாம்பட்டி கிராமத்திற்கு கொண்டு… Read More »குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளப்பட்டியில் நினைவஞ்சலி மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக… Read More »கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

error: Content is protected !!