Skip to content

கள்ளக்குறிச்சி

வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட… Read More »வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

சென்னையில் நடைபெற்ற   ஒரு   மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,… Read More »மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

error: Content is protected !!