Skip to content

ஈரோடு

சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

சேலம்  கிச்சிபாளையத்தை  சேர்ந்தவர்  ரவுடி ஜான் . இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.   ஜாமீனில்  வெளியே வந்த  ஜான்  கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வந்தார்.… Read More »சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ. கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அதிமுக… Read More »செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

செங்கோட்டையன் கூட்டம்: எடப்பாடி ஆதரவாளருக்கு அடிஉதை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடிக்கு எதிராக  மூத்த  நிர்வாகி செங்கோட்டயன்  போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  செங்கோட்டையன்  மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நடந்து… Read More »செங்கோட்டையன் கூட்டம்: எடப்பாடி ஆதரவாளருக்கு அடிஉதை

சோதிக்காதீர்கள் என்கிற செங்கோட்டையன் மேடையில் பரபரப்பு பேனர்..

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செயல்படுத்திய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு அத்திக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னூர் அருகே பாராட்டு விழா நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்.,… Read More »சோதிக்காதீர்கள் என்கிற செங்கோட்டையன் மேடையில் பரபரப்பு பேனர்..

செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்

கோவையில் நடந்த அத்திக்கடவு அவினாசி திட்ட  பாராட்டு விழாவை  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். அத்துடன் விழா அழைப்பிதழில் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா படங்கள்  இல்லாததால்  விழாவை  புறக்கணித்ததாக  கூறி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… Read More »செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்

ஈமு கோழி மோசடி.. 10 ஆண்டு சிறை, ரூ.19 கோடி அபராதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதன் கிளை அலுவலகம் பொள்ளாச்சியிலும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால்… Read More »ஈமு கோழி மோசடி.. 10 ஆண்டு சிறை, ரூ.19 கோடி அபராதம்

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்- பரபரப்பு

  • by Authour

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில்கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணும் வேட்புமனு தாக்கல்… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்- பரபரப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை… Read More »அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதில் திமுக சார்பில்  சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.  இது தவிர சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  மொத்தம்… Read More »இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!