Skip to content

கடலூர்

பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

  பெரம்பலூர் மாவட்டம்   குன்னத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவரது மகன்  சஞ்சய்(24). இவர் குன்னத்தில்   பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்காக  இவர்   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில்  இருந்து  பட்டாசுகளை வாங்கி அவற்றை … Read More »பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

தமிழக மருத்துவ மாணவரை போருக்கு அனுப்பும் ரஷ்யா, உடனே மீட்க மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 வருடமாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்  ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச்சென்ற மாணவர் போர்முனைக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து திருச்சி மதிமுக… Read More »தமிழக மருத்துவ மாணவரை போருக்கு அனுப்பும் ரஷ்யா, உடனே மீட்க மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை… Read More »மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு… Read More »அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆட்சியில் பங்கு தந்தால் தான் கூட்டணி என  அன்புமணி… Read More »அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து   சிதம்பரம்  லால்புரத்தில்  முன்னாள்  தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள்  நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் … Read More »ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு… Read More »உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?

  • by Authour

 பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. பாமக தலைவர் யார் என்பதில் இருவரும் மோதி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று விருத்தாசலம் வந்த பாமக… Read More »ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?

3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் செம்மங்குப்பத்தில் நேற்று   அத்துமீறி ரயில்வே கேட்டுக்குள் பள்ளி வேன் புகுந்ததில் வேன் நொறுங்கியது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பலியானார்கள்.,  பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கேட் கீப்பர்  பங்கஜ்… Read More »3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

error: Content is protected !!