Skip to content

கோயம்புத்தூர்

காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

  • by Authour

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக்… Read More »காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்…வசமாக சிக்கினார்

  • by Authour

கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் மிரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது… Read More »கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்…வசமாக சிக்கினார்

நீச்சல் போட்டி… 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள திசா பள்ளியில் ஐ.சி. எஸ். சி. இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை… Read More »நீச்சல் போட்டி… 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம்  தனியார் கிடங்கு அருகே மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன மேலாளர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை… Read More »தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

கோவை அருகே செங்கள் சூளையில் 11 அடி நீள மலை பாம்பு மீட்பு

கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள கணுவாய் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள… Read More »கோவை அருகே செங்கள் சூளையில் 11 அடி நீள மலை பாம்பு மீட்பு

அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை… Read More »அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து… Read More »கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

  • by Authour

கோவை மாநகர் பஜார்  போலீஸ்  நிலையத்திற்கு   நேற்று இரவு 11 மணி அளவில்  ஒருவர்  வந்து, தன்னை 20க்கும் மேற்பட்டவர்கள் துரத்துவதாக  கூறினார். அவர் பதற்றத்துடன் ஓடிவந்தார்.  அவர் லுங்கி, சட்டை அணிந்து இரந்தார்.… Read More »கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

கோவை, துணி எடுக்க வந்த பெண் செல்போன் திருட்டு….சிசிடிவி வைரல்

  • by Authour

தமிழகத்தில், கோவை மூன்றாவது பெரிய நகரம் ஆகும். மேலும் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளி உற்பத்தியின் தலை நகரம் என்று அழைக்கப்படுகிறது. கோவை, மாநகர் மட்டுமல்லாமல்… Read More »கோவை, துணி எடுக்க வந்த பெண் செல்போன் திருட்டு….சிசிடிவி வைரல்

கோவையில் விளையாட்டு போட்டி- அரசு-தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில்… Read More »கோவையில் விளையாட்டு போட்டி- அரசு-தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

error: Content is protected !!