Skip to content

சென்னை

சென்னை

கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் வெளியேறியது குறித்து   அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் ரவி கடந்த முறையும் பாதியிலேயே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார்.  இப்போதும் அவர் பேரவையை அவமதித்துள்ளார். இதற்காக  அவர் தான்  மன்னிப்பு கேட்க… Read More »கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி

தமிழக வரலாற்றில், அரசு நிகழ்ச்சிகளில்  முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும்.  இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கவர்னர் ரவி முதலில்  தேசிய கீதம்… Read More »வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி

உரை வாசிக்காமல், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் கவர்னர்

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.  காலை  9 மணி முதல் அவைக்கு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர்.  9.15 மணிக்கு  முதல்வர் ஸ்டாலின் வந்தார். 9.25 மணிக்கு … Read More »உரை வாசிக்காமல், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் கவர்னர்

“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை… Read More »“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக  சட்டமன்ற  கூட்டம்   வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது  இந்த வருடத்தின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.  எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

  • by Authour

அமைச்சர் துரைமுருகனின் வீடு சென்னை, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ளது.  சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள   வீட்டில்  அமைச்சர் துரைமுருகன் வசிக்கிறார்.  காட்பாடியில்  அமைச்சரின் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வசிக்கிறார். தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

  • by Authour

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை… Read More »நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட திமுக செயலாளர்கள்,  திமுக முன்னோடிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான … Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

error: Content is protected !!