Skip to content

செங்கல்பட்டு

முறைதவறிய காதல், கர்ப்பம்: பெண்இன்ஜினீயர் காதலனுடன் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேந்திரன்(28).  சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பிரியங்கா(25)  சாப்ட்வேர் இன்ஜினீயர், சென்னையில் பணியாற்றி வந்தார். சுரேந்திரனின் தாயாரும், பிரியங்காவின் தாயாரும் அக்கா, தங்கை.  எனவே … Read More »முறைதவறிய காதல், கர்ப்பம்: பெண்இன்ஜினீயர் காதலனுடன் தற்கொலை

அண்ணனை நம்பி டூவீலரில் சென்ற தம்பி- கழுத்தறுத்து கொலை.. கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அம்மனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுபாஷ் வயது – 27. சுபாஷின் பெரியப்பா மகனாகிய சுரேந்தர் என்பவர் நேற்று இரவு 1 மணி அளவில் வீட்டு வாசலில் தூங்கிக்… Read More »அண்ணனை நம்பி டூவீலரில் சென்ற தம்பி- கழுத்தறுத்து கொலை.. கொடூரம்

தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரயில் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 51) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

என்னை நடைபிணமாக்கிவிட்டு நடைபயணம் செல்கிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfபாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும், கட்சி  தலைவர்  பதவி யாருக்கு என்பதில் மோதல்  ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில்  டாக்டர் ராமதாஸ் இன்று  தைலாபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »என்னை நடைபிணமாக்கிவிட்டு நடைபயணம் செல்கிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மூலம் தனது நண்பரை… Read More »கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய மர்மநபர்… விரட்டி பிடித்த போலீசார்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசெங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியின் உள்ளே ஏறி லாரியை தேசிய நெடுஞ்சாலை… Read More »செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய மர்மநபர்… விரட்டி பிடித்த போலீசார்

பாமக மாநாட்டில் காணாமல் போன முதியவர்… 2 நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்பு..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நேற்று முன் தினம் (ஞாயிறு) பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்… Read More »பாமக மாநாட்டில் காணாமல் போன முதியவர்… 2 நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்பு..

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்… ராமதாஸ் கடும் எச்சரிக்கை..

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி… Read More »ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்… ராமதாஸ் கடும் எச்சரிக்கை..

செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

 செங்கல்பட்டில் ரூ.1285 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது செங்கல்பட்டு. தமிழ்… Read More »செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான  டாக்டர்  கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம்… Read More »செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

error: Content is protected !!