Skip to content

அரியலூர்

கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

அரியலூர் மாவட்டத்தில்  உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில்  அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை சென்னையில் நடக்கிறது.  இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு காணொளி… Read More »கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அரியலூர் அருகே நெகிழ்ச்சியான சந்திப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலை பள்ளியில் 1999 -2000 ஆண்டில் +2 படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளிவிழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது , அதில்… Read More »அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அரியலூர் அருகே நெகிழ்ச்சியான சந்திப்பு

ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

  • by Authour

தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழக அரசு இப்பண்டிகையை சமத்துவ பொங்கலாக பள்ளிகள்,… Read More »ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருவிழா நாளை 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து… Read More »அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

சமத்துவ பொங்கல் கொண்டாடிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இலையூர் ஊராட்சியில் உள்ள 2000 -க்கும் மேற்பட்ட பெண்கள் 70 மகளிர் சுய… Read More »சமத்துவ பொங்கல் கொண்டாடிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

  • by Authour

  குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள… Read More »அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில்  நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.… Read More »அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்… 722 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்… 722 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்…

த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  கார்குடி கிராமத்தில் அந்தர் பல்டி அடித்த தவெக மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவில்லை என தெரிவித்து, நேற்று கட்சி கொடியை இறக்கிய  நிலையில்மீண்டும்… Read More »த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…

error: Content is protected !!