Skip to content

விளையாட்டு

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  இரவு சென்னையில் 2வது போட்டி நடக்கிறது.இதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு   ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே  தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று  தலா… Read More »ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தியது டில்லி

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டி நேற்று  விசாகப்பட்டினத்தில் நடந்தது.  டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள்மோதின. டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து… Read More »ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தியது டில்லி

ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

2025  ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.  சென்னை  சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள்   மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.… Read More »ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

விரும்பும் வரை சிஎஸ்கேவில் விளையாடுவேன்.. தோனி பேட்டி

  • by Authour

 நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சிக்கு தோனி அளித்த பேட்டி… தான் வீல் சேரில் இருந்தாலும், சிஎஸ்கே அணி… Read More »விரும்பும் வரை சிஎஸ்கேவில் விளையாடுவேன்.. தோனி பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள  கிரிக்கெட் ரசிர்களுக்கான கோடை கால  விருந்தாக ஐபிஎல் போட்டி திகழ்கிறது.  அந்த வகையில்  18வது ஐபிஎல் போட்டி  நாளை  தொடங்குகிறது. இதில் 10 அணிகள்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ அறிவிப்பு

  • by Authour

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் கடந்த மாதம்  நடைபெற்றது. குரூப் சுற்றில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து… Read More »சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

  • by Authour

ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் பாகிஸ்​தானில் நடை​பெற்​றது. இந்த தொடரை நடத்​து​வதற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களின் சீரமைப்பு பணிக்​காக இந்​திய மதிப்​பில் சுமார்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்மசொப்பனமாக… Read More »12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..

இந்தியா வெற்றி பெற்றால்.. ரசிகர்களுக்கு “ஷாக் செய்தி” இருக்கு

  • by Authour

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகளும் அரையிறுதியுடன்… Read More »இந்தியா வெற்றி பெற்றால்.. ரசிகர்களுக்கு “ஷாக் செய்தி” இருக்கு

error: Content is protected !!