Skip to content

தமிழகம்

போதை பொருட்களுக்கு எதிராக திருச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள விடியா திமுக அரசை கண்டித்து,  லால்குடி நகர கழகம் சார்பில்… Read More »போதை பொருட்களுக்கு எதிராக திருச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்…

நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழகத்தில் பரவலாக புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, நாகையில் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்… Read More »நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் முக்கியமான தொகுதியாக  கருதப்படும் தஞ்சை தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவில் யார்யார் போட்டியிடலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கு? களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு  அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்களையும்  ஈர்த்துள்ளது.… Read More »தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி… Read More »கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் லாரி மோதி பலி….

  • by Authour

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில்… Read More »படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் லாரி மோதி பலி….

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Authour

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிய கம்யூனிஸட் கட்சி கலந்து கொண்டது. அதில் … Read More »மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

  • by Authour

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகி்றது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில்  பல கேள்விகள் மாணவர்களுக்கு  அதிர்ச்சியை அளித்து உள்ளது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்,  கல்லூரி கல்வி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன் … Read More »பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

  • by Authour

கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மனைகள் அனைத்தும் பாலசுப்பிரமணிய… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர்  பந்தல் சிவா. இவர்  திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு,    செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும்… Read More »தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

error: Content is protected !!