Skip to content

தமிழகம்

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் , இராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையவளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறைசார்பில்ரூ7.44கோடிசெலவில்21புதிய அரசு மருத்துவத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை கட்டிடங்களை… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்கள்.

அரசியலில் குதிப்பேன்…. பிஜேபியில் சேர மாட்டேன்…. நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி

  • by Authour

நடிகர் சத்யராஜின் மகள்  திவ்யா. நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார்.  திவ்யா சத்யராஜ், பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.… Read More »அரசியலில் குதிப்பேன்…. பிஜேபியில் சேர மாட்டேன்…. நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி

முட்டை விலை குறைந்தது….

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற இடங்களில் இருக்கும் கோழிப் பண்ணைகளில் இருந்து முட்டை கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை… Read More »முட்டை விலை குறைந்தது….

கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மகன் அப்துல்வாகப் (32). இவர் சொந்தமாக கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் செல்போன்களை மொத்தமாக… Read More »கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு…. முதல்வர் உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். தற்போது 46 விழுக்காடாக உள்ள அகவிலைப்படி இனி 50 சதவீதமாக கிடைக்கும்.  ஜனவரி மாதம் 1ம் தேதி முதல்… Read More »தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு…. முதல்வர் உத்தரவு

திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

  • by Authour

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அதன்படி  திருச்சி திருச்சி  மாநகர  சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர்(வடக்கு) வி. அன்பு, சென்னை  ரயில்வே… Read More »திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு… Read More »புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

வாக்களிப்பின் முக்கியத்துவம்… 10,300 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்…

  • by Authour

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல்கள்-2024 முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவரிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் புதிய வாக்காளராய் பதிவு செய்தல் ஆகியவை… Read More »வாக்களிப்பின் முக்கியத்துவம்… 10,300 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்…

போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை… Read More »போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை… Read More »பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

error: Content is protected !!