Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்ட கூடுதல்… Read More »பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது

தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

பாஜக கூட்டத்தில் திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பூ ‘தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொாடுத்தா, பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு… Read More »தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சரண்ராஜ் (19) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.… Read More »மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

தஞ்சை அருகே வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு என்பவரின் மகன் அஜித் (24). சோபா தயாரிக்கும் பணி செய்து வந்தார். இவர் குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு திருவாரூருக்கு சென்ற தனது… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் சுந்தரம் நகரில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்குள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தஞ்சை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 58-வது ஆண்டுவிழா,கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜான்பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவப் பேரவையின் துணைத் தலைவரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான டாக்டர் ரமா பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

‘ஆல் இஸ் வெல்’… அஜித்தின் போட்டோவை பகிர்ந்த ஷாலினி….

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் அஜித் எப்படி இருக்கிறார் என ரசிகர்கள் தவித்து வந்த நிலையில் நடிகை ஷாலினி, அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கேஷூவலாக மகனுடன் அஜித் இருக்கும் இந்த போட்டோ தான்… Read More »‘ஆல் இஸ் வெல்’… அஜித்தின் போட்டோவை பகிர்ந்த ஷாலினி….

error: Content is protected !!