Skip to content

தமிழகம்

சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கோவை, மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு… Read More »சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

கோவை அவினாசிலிங்கம் பல்கலை.,யில் 35வது பட்டமளிப்பு விழா…

கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரங்கில் நடைபெற்றது.. பல்கலைகழக வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணை… Read More »கோவை அவினாசிலிங்கம் பல்கலை.,யில் 35வது பட்டமளிப்பு விழா…

கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும் துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர். இந்நிலையில்… Read More »கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

  • by Authour

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH… Read More »கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் நடந்த பிரசார கூட்டத்தில்  திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது எக்ஸ் வலைதள பதவில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில்… Read More »மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

  • by Authour

திருச்சியில்   ஒரு  கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து  மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம்… Read More »பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

அரியலூர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்….

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.கிளை தலைவர் அலாவுதீன் தலைமையில், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் துரைசாமி துணைத் தலைவர் சிற்றம்பலம் கலந்து கொண்டு சிறப்புரை… Read More »அரியலூர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்….

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரையில் தற்போதைய எம்.பி. வெங்கடேசனும், திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இரு வேட்பாளர்களும்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர்  முத்தரசன்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் மார்ச் 17, 18 தேதிகளில், சென்னையில்… Read More »இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

error: Content is protected !!