Skip to content

தமிழகம்

பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் புதிய சிக்கல்..

தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக அமைச்சராக பொன்முடி… Read More »பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் புதிய சிக்கல்..

அமித் ஷாவின் கருத்து பாசிசத்தை காட்டுகிறது… அமைச்சர் மகேஷ்…

தஞ்சாவூர் அருகே சமுத்திரம் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனக் கூறுவதற்கு மாநில அரசுக்கு உரிமை… Read More »அமித் ஷாவின் கருத்து பாசிசத்தை காட்டுகிறது… அமைச்சர் மகேஷ்…

நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அன்னப்பன்பேட்டை உட்பட10க்கும் அதிகமான கிராமங்களில் கோடை நெல் சாகுபடிக்காக விதை தெளிக்கப்பட்டு நாற்றுகள் லேசாக வளர்ந்து வரும் நிலையில் இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. பாபநாசம் உட்பட சுற்றுப்பகுதிகளில்… Read More »நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..

அரியலூரில் பல்வேறு பகுதிகளுக்கு புதிய பஸ் சேவை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நீட்டிப்பு செய்து துவக்கி வைத்து, கலைஞர் கனவு இல்ல வளர்ச்சித் திட்டப் பணியினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு… Read More »அரியலூரில் பல்வேறு பகுதிகளுக்கு புதிய பஸ் சேவை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… 3 பேருக்கு வலைவீச்சு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி வ. உ. சி நகரைச் சேர்ந்தவர் அறிவுமணி (55). திமுக மாவட்ட பிரதிநிதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக பேரூராட்சித் தலைவர் சுந்தரத்தமிழ் என்பவரின் கணவர்… Read More »திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… 3 பேருக்கு வலைவீச்சு…

ஏடிஎம்மில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது…

  • by Authour

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் டில்லியில் அறிவித்து வருகிறார். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான். மக்களவை தேர்தலில் தகுதியான அனைவரும்… Read More »ஏடிஎம்மில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது…

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… தஞ்சை அருகே முதியோர் காப்பகத்தில் விருந்து…

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி, மாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சீனியர்ஸ் ரெசிடென்ஸி முதியோர் காப்பகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா கோ.… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… தஞ்சை அருகே முதியோர் காப்பகத்தில் விருந்து…

தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ் ராம் மகன் கர்தாராம் (28). இவர் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்தமாக வாங்கி தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

“நீங்கள் நலமா? முதல்வர் ஸ்டாலின் விசாரித்த 3 மணி நேரத்தில் அரியலூர் பெண்ணுக்கு உதவிகள் குவிந்தது….

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிய நீங்கள் நலமா ?என்ற திட்டம் பொதுமக்களை சென்று சேர்ந்ததா என்று அவ்வப்போது தொலைபேசி வாயிலாக  முதல்வரே  ஆய்வு செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் இன்று… Read More »“நீங்கள் நலமா? முதல்வர் ஸ்டாலின் விசாரித்த 3 மணி நேரத்தில் அரியலூர் பெண்ணுக்கு உதவிகள் குவிந்தது….

error: Content is protected !!