Skip to content

தமிழகம்

20ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்….22ல் திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட  40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  இந்த நிலையில் எந்த கட்சியும் இன்னும் வேட்பாளர் பட்டியல் நிறைவு செய்யவில்லை.… Read More »20ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்….22ல் திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு… Read More »கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

  • by Authour

திமுக  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நாகை(தனி), திருப்பூர் ஆகிய தொகுதிகள்  கடந்த தேர்தலைப்போல இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நாகை  தொகுதியில் திருவாரூர் மாவட்ட  இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வை செல்வராஜ் வேட்பாளராக  நிறுத்தப்படுகிறார். இவர்… Read More »நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தல்  நடைபெறுவதால், இந்த 3 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகம் வந்து உள்ளார்.  இன்று 6வது முறையாக கோவை வருகிறார். கோவையில் அவர் வீதி வீதியாக சென்று… Read More »கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது.. கவர்னர் முதல்வருக்கு கடிதம்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு… Read More »மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது.. கவர்னர் முதல்வருக்கு கடிதம்..

இன்ஸ்டாவில் விபரீத வீடியோ.. 2 வாலிபர்கள் கைது..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிராமத்துக்கு அருகேயுள்ள வைரவன் தருவை குளத்தில் நண்பர்களுடன்… Read More »இன்ஸ்டாவில் விபரீத வீடியோ.. 2 வாலிபர்கள் கைது..

காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது..

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (37). இவரது 16 வயது மகள் பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கடந்த 14-ம் தேதி… Read More »காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது..

மும்பையில் இன்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை இன்று மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில்… Read More »மும்பையில் இன்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்..

திமுக-காங் கூட்டணியில் அந்த ஒரு தொகுதியால் தான் சிக்கல்..

  • by Authour

காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. காங்கிரஸ்… Read More »திமுக-காங் கூட்டணியில் அந்த ஒரு தொகுதியால் தான் சிக்கல்..

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்., தலைவர் விலகல்..

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தவர் எம்.பி.ரஞ்சன்குமார். இவர் தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி துறை தலைவர் பதவியும் வகித்து வந்தார். இரு பதவிகளை வகித்து… Read More »மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்., தலைவர் விலகல்..

error: Content is protected !!