Skip to content

தமிழகம்

கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி – மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான… Read More »கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

பெரம்பலூரில் குடுகுடுப்பக்காரன் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு…

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வேடம் அணிந்து ஜக்கம்மா போல் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று காலை துறைமங்கலம்… Read More »பெரம்பலூரில் குடுகுடுப்பக்காரன் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு…

மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக  ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.  விரைவில்  பட்டியல் அறிவிக்கப்படும். ஏற்கனவே இந்த தொகுதி திமுக வசம் உள்ளது. 48 ஆண்டுகளுக்குப்… Read More »மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக  நிர்வாகிகள் கூட்டம் நேற்று  தைலாபுரத்தில் நடந்தது. இதில்  பாமகவுடன் கூட்டணி சேர முடிவு செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் தைலாபுரம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். … Read More »பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

கரூர்-அண்ணாமலை, தென் சென்னை-தமிழிசை.. பரபரப்பை ஏற்படுத்திய “இந்தி பாஜ வேட்பாளர் லிஸ்ட்”…

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது. அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை,… Read More »கரூர்-அண்ணாமலை, தென் சென்னை-தமிழிசை.. பரபரப்பை ஏற்படுத்திய “இந்தி பாஜ வேட்பாளர் லிஸ்ட்”…

பிரச்சாரத்தை 24ம் தேதி திருச்சியில் துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி..

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,… Read More »பிரச்சாரத்தை 24ம் தேதி திருச்சியில் துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி..

பாஜகவுடன் பாமக கூட்டணி… நாளை மோடி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு…

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளுடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட… Read More »பாஜகவுடன் பாமக கூட்டணி… நாளை மோடி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு…

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

  • by Authour

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பாபுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் அஜித்குமார் (28). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை எழுதுவதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 27.சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல், தேர்தல் நடத்தை நெறி விதிகள் தொடர்பாக வட்டிக்கடை (Bankers) / அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம்… Read More »அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

error: Content is protected !!