Skip to content

தமிழகம்

என் கட்சி லெட்டர் பேட் களவு போச்சு… போலீசாரை கதறவைத்த மன்சூர் அலிகான்..

சினிமா, அரசியல் என இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர் மன்சூர் அலிகான். தான் பேசும் அதிரடி கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியும் வருகிறார். சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய கருத்து கடும்… Read More »என் கட்சி லெட்டர் பேட் களவு போச்சு… போலீசாரை கதறவைத்த மன்சூர் அலிகான்..

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

  • by Authour

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.… Read More »சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

பாலக்காடு புறப்பட்டார் பிரதமர் மோடி…

  • by Authour

ரோடு சோ நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து… Read More »பாலக்காடு புறப்பட்டார் பிரதமர் மோடி…

சேலத்தில் பிரமாண்ட கூட்டம்…… பிரதமர் மோடி இன்று பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசார பொதுக்கூட்டங்களில்… Read More »சேலத்தில் பிரமாண்ட கூட்டம்…… பிரதமர் மோடி இன்று பிரசாரம்

திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது

  • by Authour

திருச்சி  மாவட்டம் தொட்டியத்தை  அருகே  திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் நாமக்கல் மற்றும் திருச்சி நோக்கி சென்ற வாகனங்களை மறித்து இரவு நேர ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்… Read More »திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது

ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் குழுவினர் இன்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,  கோனேரி பாளையம் அருகே வாகனம் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிரகாஷ் (48)  என்பவர், தனது டிராவல்ஸ்… Read More »ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..

5580 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்லப்பட்ட 5580 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காட்டில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கவிதா… Read More »5580 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

பழங்கால பழக்க வழக்கங்களை பாட்டில் உணர்த்திய கோவை வீர தமிழச்சிகள்…

தமிழர்களின் பண்டைய கலாச்சாரம் மிகவும் செழிப்பாகவும் வீரமிக்க ஒன்றாகவும் திகழ்ந்து விளங்கியதாக பல்வேறு வரலாற்று குறிப்புகள் ஆங்கிலேயர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. நிலையில் பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தற்பொழுது உள்ள நவீன… Read More »பழங்கால பழக்க வழக்கங்களை பாட்டில் உணர்த்திய கோவை வீர தமிழச்சிகள்…

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(20ம் தேதி) தொடங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இன்னும்  வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  திமுகவை பொறுத்தவரை… Read More »திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

error: Content is protected !!