Skip to content

தமிழகம்

தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.… Read More »தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார்.… Read More »திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று மாலை கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் முக்கிய வீதிகளில் திறந்த காரில் சென்றார். அவர் செல்லும் வழி நெடுக மக்கள்  திரண்டு நின்றிருந்தனர்.  அப்போது கோவை யை… Read More »மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024… Read More »தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

  • by Authour

பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. 2020-ல் ராம் விலாஸ் பஸ்வான்… Read More »பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

மக்களவை தேர்தல்… கோவையில் இருசக்கர வாகன பேரணி…

  • by Authour

மக்களவைத் தேர்தலிலை முன்னிட்டு பொது மக்களிடையே 100 சதவீத வாக்களிப்பு ஏற்படுத்தும் நோக்கில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும்… Read More »மக்களவை தேர்தல்… கோவையில் இருசக்கர வாகன பேரணி…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தாது ஏன்? அமைச்சர் கேள்வி

கோவை மாவட்டத்திற்கு  தேர்தல் பிரசாரத்திற்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இது தொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, கோவை பயங்கரவாத… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தாது ஏன்? அமைச்சர் கேள்வி

விடிய, விடிய 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு வினோத திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என பல்வேறு வினோத திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த… Read More »விடிய, விடிய 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!…

error: Content is protected !!