Skip to content

தமிழகம்

காரைக்காலில் இருந்து நாகைக்கு, படகில் மதுபானம் கடத்தல்..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை போலீசார் மாவட்டத்தின் எல்லையான சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியை பலப்படுத்தி வருகின்றனர்.… Read More »காரைக்காலில் இருந்து நாகைக்கு, படகில் மதுபானம் கடத்தல்..

20 நாட்களில் 40 தொகுதி.. முதல்வர் ஸ்டாலின் பிரச்சார முழுவிபரம்..

பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அன்றைய தினம் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து… Read More »20 நாட்களில் 40 தொகுதி.. முதல்வர் ஸ்டாலின் பிரச்சார முழுவிபரம்..

அந்த ஒரு சீட்டுக்காக பாஜ கூட்டணியில் 3 கட்சிகள் மல்லுக்கட்டு…

  • by Authour

பாஜ கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஐகேஜே, புதிய நீதி கட்சி, த மமுக,  ஓபிஎஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாமகவிற்கு 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு விட்டன. இன்றைய தினம் அமமுகவி்ற்கு… Read More »அந்த ஒரு சீட்டுக்காக பாஜ கூட்டணியில் 3 கட்சிகள் மல்லுக்கட்டு…

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள் இவைதான்..

  • by Authour

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, தஞ்சை,  விருதுநகர், கடலூர் ஆகிய 5 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஓப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக… Read More »அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள் இவைதான்..

வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக எம்பிக்கள்..

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.  இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி… Read More »வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக எம்பிக்கள்..

தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள்..

  • by Authour

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன… Read More »தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள்..

பெண் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கவிதா செல்வம் பெண் சுயேச்சை வேட்பாளர் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கவிதா செல்வம் பெண் சுயேச்சை வேட்பாளர் இன்று மாவட்ட… Read More »பெண் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

வீரர்,வீராங்கனைகள் தேர்வில் பல்வேறு குளறுபடி.. பகீர் புகார்…

  • by Authour

கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபீகா ராணி,மாற்றுத்திறனாளியான தீபீகா, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும்… Read More »வீரர்,வீராங்கனைகள் தேர்வில் பல்வேறு குளறுபடி.. பகீர் புகார்…

அமமுகவுக்கு 2 தொகுதி…… பாஜக ஒதுக்கியது

பாஜக கூட்டணியில் அமமுக வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  கமலாலயத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில்  அண்ணாமலை, டிடிவி தினகரன் இடையே  ஒப்பந்தம் கையெழுத்தானது.  இது குறித்து டிடிவி தினகரன் கூறும்போது, நாங்கள் கேட்ட 2… Read More »அமமுகவுக்கு 2 தொகுதி…… பாஜக ஒதுக்கியது

வேட்புமனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை புதிய கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு…

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு  வேட்புமனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  காலை. 11 பதினோரு மணி முதல் மதியம் 3.00 மணி வரை ஏழு மனுக்கள் மட்டும்… Read More »வேட்புமனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை புதிய கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு…

error: Content is protected !!