Skip to content

தமிழகம்

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

அதிமுக 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை (17 தொகுதி)இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விவரம் வருமாறு: கோவை – சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி- கார்த்திகேயன், திருச்சி… Read More »அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்… Read More »திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

  • by Authour

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.கழகத்தால் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இன்று  விமானத்தில் தூத்துக்குடி  வந்தார்.  அவருக்கு விமான நிலையத்தில்,  அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ்,… Read More »பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மேட்டுப்பட்டி… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

  • by Authour

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). கடந்த 2022-ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ரவுடி கண்ணன் படுகொலையில் ஈடுபட்ட 20பேரில் இவரும் ஒருவர்.2022ம் ஆண்டு மயிலாடுதுறை… Read More »ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்  சி. விஜயபாஸ்கர்,   தற்போது இவர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் மீது  பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்டு வந்தது.  ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வாக்காளர்களுக்கு பணம்… Read More »மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

10 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார்?.. காங்கிரஸ் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்… Read More »10 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார்?.. காங்கிரஸ் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும்…

பெரம்பலூரில் மதிமுக கட்சியின் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.

  • by Authour

பெரம்பலூரில் மதிமுக கட்சியின் சார்பில், மாவட்ட சிறப்பு கூட்டம் இன்று கட்சியின் அவைத்தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைப்பெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற… Read More »பெரம்பலூரில் மதிமுக கட்சியின் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.

அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை … கலெக்டர் கற்பகம் வெளியிட்டார்

  • by Authour

  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக… Read More »அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை … கலெக்டர் கற்பகம் வெளியிட்டார்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை..

  • by Authour

கோவை செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருவபவர் ராமச்சந்திரன்.அதே பகுதியில் இவரது வீடு உள்ளது.வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டின்… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை..

error: Content is protected !!