Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கணினி முறை குலுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறது.… Read More »பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்…

மக்களவை தேர்தல்…. 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….

  • by Authour

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை… Read More »மக்களவை தேர்தல்…. 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….

200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி…..

  • by Authour

கோயம்புத்தூர், மார்ச் 21, 2024 – ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ஆர்சிசி சென்ரல் ஆகியவற்றுடன் இணைந்து,… Read More »200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி…..

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

  • by Authour

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில்  சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற… Read More »நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..

  • by Authour

தற்போது வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறப்பட்டிருந்தது. பட்டியல் வெளியான சில நிமிடங்களில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடுவார் என மாற்றம் செய்து… Read More »வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..

தஞ்சையில் ஸ்கூட்டியை திருடிய நபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நகர் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் தனபால் (58). இவர் கடந்த 20ம் தேதி தனது ஸ்கூட்டியை புதிய கோர்ட் வளாகம் பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு… Read More »தஞ்சையில் ஸ்கூட்டியை திருடிய நபர் கைது….

தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி உரிய ஆவணமின்றி பொருட்கள், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் தஞ்சை மேம்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை… Read More »தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து… Read More »தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,), மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

error: Content is protected !!