Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்… Read More »தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

வேலூர் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு 2012-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அமைச்சர் வி.எஸ். விஜயிடம் வேலை பார்த்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அனுஷ்குமாரின் மனைவி கார்த்தியாயினி அதிமுக சார்பில் வேட்பாளராக தேர்வானார். பி.ஹெச்.டி… Read More »சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குசாவடியில் பணிபுரியவுள்ள தலைமை… Read More »புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க,  சோதனை… Read More »அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட… Read More »சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக   வேட்பாளராக  அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.   அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று காலை அவர்  பெரம்பலூரில்… Read More »பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பங்குனி பெருவிழா முன்னிட்டு நாள்தோறும்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

  • by Authour

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான… Read More »உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

  • by Authour

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப்… Read More »திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

  • by Authour

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம்,… Read More »உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

error: Content is protected !!