Skip to content

தமிழகம்

பிளஸ்2 ரிசல்ட்…..மே 6ம் தேதி வெளியாகிறது

தமிழகத்தில்  பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 6-ம்… Read More »பிளஸ்2 ரிசல்ட்…..மே 6ம் தேதி வெளியாகிறது

செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்

  • by Authour

திமுக கூட்டணியில் கரூர் தொகுதி, காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இன்று இரவுக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.  தற்போதைய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீண்டும்… Read More »செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் ஏழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றுஅழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பங்குனித் திருவிழா கொடியேற்றம் … Read More »லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம்….பாஜக வசந்த ராஜன்..

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அறிவித்த பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்த ராஜன் வேட்பாளராக பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் தரிசனம் செய்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்… Read More »பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம்….பாஜக வசந்த ராஜன்..

கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் வளாகத்தில் காவல் துறையினர் விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தில்… Read More »கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா…

  • by Authour

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் நோன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளிவாசல்களில் தினமும் மாலையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு பிறகு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம்… Read More »ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா…

தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு… Read More »தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் அரியலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் திறந்து வைத்தார்.… Read More »அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா

இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.… Read More »25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா

error: Content is protected !!