Skip to content

தமிழகம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு…

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14,ம்-தேதி… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்…

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், கல்யாண வைபவம் வெகு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்…

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தவக்காலத்தின் புனித வார ஞாயிறுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறையல் பரசத்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்வுகள் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

பெரம்பலூர் தொகுதியில் கே.என்.அருண் நேருவிற்கு வாக்கு சேகரிப்பு…

நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு துறையூர் சட்டமன்ற தொகுதியில் புத்தனம்பட்டி,கோட்டூர், அபிநமங்கலம், பகலவாடி, காளிப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி… Read More »பெரம்பலூர் தொகுதியில் கே.என்.அருண் நேருவிற்கு வாக்கு சேகரிப்பு…

7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம்:- திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத்,  கரூர் – ஜோதிமணி,… Read More »7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..

நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…

  • by Authour

திமுக துணை பொதுச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வக்கீல்லான அவர்… Read More »நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…

திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,… Read More »திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

  • by Authour

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்த நிலையில் தஞ்சை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டாக்டர் ப.ராமநாதன் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் கூண்டோடு விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர… Read More »சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…

கர்நாடகா கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி (26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம் தங்கம்… Read More »5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…

error: Content is protected !!