Skip to content

தமிழகம்

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

திருவாரூரில் நிலநடுக்கமா? கலெக்டர் ஆபீசில் பயங்கர சத்தம் ……. ஊழியர்கள் ஓட்டம்

  • by Authour

திருவாரூர்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் ஓரளவு ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. கட்டிடம் இடிந்தது போன்ற உணர்வில் பயந்து போன ஊழியர்கள் … Read More »திருவாரூரில் நிலநடுக்கமா? கலெக்டர் ஆபீசில் பயங்கர சத்தம் ……. ஊழியர்கள் ஓட்டம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..

நாகையில் 10,ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த பள்ளி மாணவ, மாணவிகளை, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று தேர்வு அறைக்கு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 8,ம் தேதி… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..

நாடாளுமன்ற தேர்தல்… 100% வாக்களிக்க விழிப்புணர்வு… மினி மாரத்தான் போட்டி.

இந்திய தேர்தல் ஆணையம் ஃபீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.. அரியலூர் மாவட்டம்… Read More »நாடாளுமன்ற தேர்தல்… 100% வாக்களிக்க விழிப்புணர்வு… மினி மாரத்தான் போட்டி.

10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

  • by Authour

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று  காலை 10 மணிக்கு தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர்… Read More »10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடிகர் யோகி பாபு நடித்து வரும் புதிய சினிமா படம் நடிப்பு நடைபெற்று வருகிறது.இந்திலையில் நடிகர் யோகி பாபு கிணத்துக்கடவில் உள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுத சாமி கோயிலுக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்.. 9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8ம் தேதியுடன் முடியும். இந்த தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 12,616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க… Read More »10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்.. 9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

  • by Authour

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை குறித்து கேட்டதற்கு எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி… Read More »திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

வேட்பு மனு தாக்கலின் போது கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக வேட்பாளர்…

  • by Authour

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்; உறுதிமொழி படிவத்தில் உள்ளதை படிக்காமல், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்; வேட்பு மனு தாக்கலின்… Read More »வேட்பு மனு தாக்கலின் போது கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக வேட்பாளர்…

வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்ததடுத்து பலியான சோகம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள்… Read More »வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்ததடுத்து பலியான சோகம்….

error: Content is protected !!