Skip to content

தமிழகம்

கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட்… Read More »கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.… Read More »செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை,  திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை… Read More »கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

சேலம்  கொண்டலாம்பட்டி  அதிமுக  பகுதி செயலாளர் சண்முகம்(62), இவர்  2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும்,  மண்டல தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது  ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணி… Read More »சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

பணியில் மெத்தனம்…. சீர்காழி இன்ஸ்பெக்டர் உள்ப்ட 7 பேர் கூண்டோடு மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த மாதம் 27-ம் தேதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்,  அவரது சகோதரர்கள் சுரேஷ், மணிகண்டன். ஆகிய… Read More »பணியில் மெத்தனம்…. சீர்காழி இன்ஸ்பெக்டர் உள்ப்ட 7 பேர் கூண்டோடு மாற்றம்

ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால்… Read More »ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை… Read More »கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர் ஆதிகுடி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45… Read More »பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

error: Content is protected !!