Skip to content

தமிழகம்

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

  • by Authour

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து… Read More »தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு… Read More »தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

எங்கள் தரப்பு வாதங்களை சொல்ல வாய்ப்பு கொடுங்கள்… செந்தில்பாலாஜி மீண்டும் மனு..

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »எங்கள் தரப்பு வாதங்களை சொல்ல வாய்ப்பு கொடுங்கள்… செந்தில்பாலாஜி மீண்டும் மனு..

தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..

  • by Authour

ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., விற்கும் மதிமுகவிற்கு திருச்சியும் வழங்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கணேசமூர்த்தி மன உளைச்சலில்… Read More »தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..

திருச்சி மாவட்ட போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பு பேரணியை இன்று மாலை  மாவட்ட காவல்… Read More »திருச்சி மாவட்ட போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி

ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா நிறைவு..

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 25-ந்தேதி விழாவின்… Read More »ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா நிறைவு..

வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ் ..

இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் பாராளுமன்ற தேர்தல் 2024 – அரியலூர் மாவட்டம். 27 சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளராக போர் சிங் யாதவ், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளராக ஜன்மேஜெயா… Read More »வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ் ..

100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..

  • by Authour

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இன்று இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் /கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பறக்க விட்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து… Read More »100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..

10 ரூபாய் நாணயங்களுடன் வந்த வேட்பாளர்…..

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25,000க்கு பத்து ரூபாய் மதிப்புள்ள நாணயங்களுடன் வந்திருந்தார். ஜெயராமன் என்ற அந்த வேட்பாளர் ’கடவுள் எனும் முதலாளி கண்டெத்த… Read More »10 ரூபாய் நாணயங்களுடன் வந்த வேட்பாளர்…..

பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் அருண் நேரு ஏற்கனவே வேட்பமான தாக்கல் செய்த இந்த நிலையில் இன்று சுயேட்ச்சையாக அருண் நேரு என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும்… Read More »பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

error: Content is protected !!