Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து பசு உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சை அருகே குருங்களூரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( 59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகம்… Read More »தஞ்சை அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து பசு உயிரிழப்பு…

கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்… Read More »கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் மகேஷ் பிரசாரம்….

  • by Authour

கரூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிவேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுபாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட  வேலுச்சாமிபுரம், புலியூர்… Read More »காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் மகேஷ் பிரசாரம்….

சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை… பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் உறுதி…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் கோவை கே.ஜி.சாவடி கிராமத்தில் “உங்க எம்.பி, நிற்க… Read More »சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை… பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் உறுதி…

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு…

  • by Authour

கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து… Read More »கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு…

தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி… Read More »தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி திமுக வேட்பாளர் ராஜாவின் காரை சரியாக சோதனை செய்யாத பெண் அதிகாரி சஸ்பெண்ட்..

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.பி., ராஜா மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 25ம் தேதி ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வேட்பாளர் ராஜா சென்றுள்ளார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும்… Read More »நீலகிரி திமுக வேட்பாளர் ராஜாவின் காரை சரியாக சோதனை செய்யாத பெண் அதிகாரி சஸ்பெண்ட்..

ஓபிஎஸ்சுக்கும், மன்சூருக்கும் பலாப்பழம் ..

மக்களவை தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மற்றும் வேலூர் தொகுதியில்… Read More »ஓபிஎஸ்சுக்கும், மன்சூருக்கும் பலாப்பழம் ..

பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

  • by Authour

காங்கிரஸ் கட்சி 2017 – 18 ஆம் ஆண்டிலிருந்து 2020- 21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், 1,700 கோடி ரூபாய் அபராதம்… Read More »பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

error: Content is protected !!