Skip to content

தமிழகம்

கச்சத்தீவை போல ஆயிரம் மடங்கு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது…. மோடி என்ன செய்தார்? காங்.கேள்வி

பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதால்,… Read More »கச்சத்தீவை போல ஆயிரம் மடங்கு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது…. மோடி என்ன செய்தார்? காங்.கேள்வி

தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவையென கண்டறியப்பட்டன. இதன்படி செங்கிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 308 , பூதலூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 246,… Read More »தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

உச்சத்தில் எகிறும் தங்கம் விலை…. ஒரு சவரன் ரூ. 51,640க்கு விற்பனை…..

கடந்த மார்ச் மாதம் முழுவதும் அடுத்தடுத்து சங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. புதிய உச்சமாக கடந்த மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது.… Read More »உச்சத்தில் எகிறும் தங்கம் விலை…. ஒரு சவரன் ரூ. 51,640க்கு விற்பனை…..

பார்க்கிங் பிரச்னை….. நடிகை சரண்யா மீது வழக்கு….

  • by Authour

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன்… Read More »பார்க்கிங் பிரச்னை….. நடிகை சரண்யா மீது வழக்கு….

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு…

பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது 15 வயது பள்ளி… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு…

பிளஸ்2 வினாத்தாள் திருத்தும் பணி…. திருச்சி, சென்னையில் தொடக்கம்

தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும்  ஒவ்வொரு மண்டலங்களிலும்… Read More »பிளஸ்2 வினாத்தாள் திருத்தும் பணி…. திருச்சி, சென்னையில் தொடக்கம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து… Read More »தனுஷ்கோடியில் கடல் சீற்றம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை

தேவாலயத்தில் புகுந்து கலாட்டா.. 2 பாதிரியார்கள் கைது..

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ க்கு சொந்தமான ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர்  உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது… Read More »தேவாலயத்தில் புகுந்து கலாட்டா.. 2 பாதிரியார்கள் கைது..

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..

  • by Authour

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை… Read More »போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..

கொடைக்கானல் டால்பின் நோசில் செல்பி… 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்…

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ் (22). இவர் தனது நண்பர்களுடன் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு… Read More »கொடைக்கானல் டால்பின் நோசில் செல்பி… 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்…

error: Content is protected !!