Skip to content

தமிழகம்

தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு ஏன்….. ஐஐடி ஆய்வில் புதிய தகவல்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக்… Read More »தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு ஏன்….. ஐஐடி ஆய்வில் புதிய தகவல்

ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

  • by Authour

போதை  பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இந்த வழக்கில்  ஜாபர் சாதிக்கின் நண்பர்,சினிமா டைரக்டர் அமீரை விசாரிக்க  அமலாக்கத்துறை   முடிவு செய்துள்ளது.  இதற்காக அவரை… Read More »ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி வால்பாறையில் அதிமுகவின் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் கணேசன்,தோட்டத் தொழிலாளர்… Read More »கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை… பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபாளையம் , இம்மிடிப்பாளையம் , லட்சுமி நகர் , கிணத்துக்கடவு , பகவதிபாளையம் , கல்லங்காட்டு புதூர் உள்ளிட்ட பகுதியில் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்… Read More »சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை… பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு…

ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

  • by Authour

பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூரில் போட்டியிடுகிறார் அவர் இன்று பூலாம்பாடி அரும்பாவூர் தழுதாழை கிருஷ்ணாபுரம் போன்ற பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில்… Read More »ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்(78),  இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆயிரம் விளக்கில் உள்ள  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பி., பாஸ்கர் உத்தரவின் பேரில், மதுக்கூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதில் மதுக்கூர் விக்ரமம் மகேஷ் (46) என்பவர் அனுமதியின்றி மது… Read More »பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

  • by Authour

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவரிடம் குறைந்த கட்டணத்தில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதி… Read More »தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் கால்பந்து மன்றம் (RaK’s Football Club) சார்பில் நடைபெற்று வந்த ‘கோல்டன் பேபி லீக் – 2024’ கால்பந்து போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. பள்ளியின் கால்பந்து அரங்கத்தில்… Read More »கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

error: Content is protected !!