Skip to content

தமிழகம்

மயிலாடுதுறையில் சிறுத்தை….. விடிய விடிய தேடுதல் வேட்டை….. பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சி  கூறைநாடு  அருகில் உள்ளது செம்மங்குளம். இந்த குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. வறண்டு கிடக்கிறது.   நேற்று  இரவு 11 மணிக்கு  இந்த குளத்தில் இருந்து  ஒரு சிறுத்தை  வந்தததை  பார்த்ததாக சிலர்… Read More »மயிலாடுதுறையில் சிறுத்தை….. விடிய விடிய தேடுதல் வேட்டை….. பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சிவராஜ் குமார். கன்னடப் படங்கள் மட்டுமல்லாது தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் இன்னும் பரவலாக அறிமுகமானார். தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு… Read More »கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி…

பலாப்பழத்துடன் பிரசாரம்… நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சினிமா, அரசியல் இரண்டிலும் அதிரடியாக செயல்பட்டு வரும் நடிகர் மன்சூர் அலிகான், வெளிப்படையாக பேசி அடிக்கடி சிக்கலிலும் மாட்டி வருகிறார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அவர், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற… Read More »பலாப்பழத்துடன் பிரசாரம்… நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு…

மிக்ஜாம் புயல்…ரூ.1487 கோடி நிவாரணம் வழங்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பேரழிவுக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு… Read More »மிக்ஜாம் புயல்…ரூ.1487 கோடி நிவாரணம் வழங்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..

அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

  • by Authour

கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.… Read More »அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

தமிழகத்தில் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை…… வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

தென்தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப்பகுதிகளின் மேல்… Read More »தமிழகத்தில் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை…… வானிலை ஆய்வு மையம் தகவல்

துரை தயாநிதி உடல்நலம்…… முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம்  சேர்க்கப்பட்டார்.… Read More »துரை தயாநிதி உடல்நலம்…… முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல்… Read More »வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி..

தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலைச் சேர்ந்தவர் செந்தில்.  இவரது உறவினர்  ஜெயக்குமார்(50),  விவசாயி, இறால் பண்ணையும் நடத்தி வந்தார்.  ஒரு வாரத்திற்கு முன்பு செந்திலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு… Read More »தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

மாணவிகளிடம் சில்மிஷம்:… அரியலூர் உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பல்வேறு மாணவிகளுக்கு சில்மிஷம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா… Read More »மாணவிகளிடம் சில்மிஷம்:… அரியலூர் உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..

error: Content is protected !!