Skip to content

தமிழகம்

கள்ளழகர் திருவிழா – நீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழா வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது . 22 ஆம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அழகர் ஆற்றில்… Read More »கள்ளழகர் திருவிழா – நீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு

மார்வெல்ஸ்…. கடலுக்கடியில் சுரங்கப்பாதை பயணம்…. வியந்த அமிதாப் பச்சன்….

  • by Authour

மும்பையின் கடற்கரை சாலை சுரங்கப்பாதையில் நடிகர் அமிதாப் பச்சன் முதல் முறையாக பயணம் செய்திருக்கிறார். அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இந்தப் பயணம் மிக அற்புதமாக இருந்ததாக தெரிவித்துள்ளார் அமிதாப். சமூக… Read More »மார்வெல்ஸ்…. கடலுக்கடியில் சுரங்கப்பாதை பயணம்…. வியந்த அமிதாப் பச்சன்….

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து …… வெறும் 5 கனஅடி

தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை. இதன் மொத்த உயரம் 120 அடி. அணையில் 93.47 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும்.  அணைக்குஅதிகபட்சமாக   வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. … Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து …… வெறும் 5 கனஅடி

திருச்சி……. மறுவாழ்வு மையத்தில் ஷவர் குளியல் போடும் யானைகள்

  • by Authour

திருச்சி மாவட்டம்  சிறுகனூர் ஆடத்த எம்.ஆர். பாளையத்தில்   யானைகள் மறுவாழ்வு மையம்  வனத்துறை சார்பில் செயல்பட்டு வருகிறது. இங்கு  11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை  வெயில் சுட்டெரிப்பதால்  யானைகள் குளிக்கவும்,  உடல்… Read More »திருச்சி……. மறுவாழ்வு மையத்தில் ஷவர் குளியல் போடும் யானைகள்

மாணவிகளுக்கு ஆபாச வீடியோ…….மயிலாடுதுறை கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

மயிலாடுதுறை  தருமபுரம் ஞானாம்பிகா அரசினர் மகளிர் கல்லூரியில்  வரலாற்றுத்துறை இணை பேராசிரியராக பணியாற்றுபவர் ராமர்.  இவர்   கல்லூரி மாணவிகளுக்கு  போனில் ஆபாச வீடியோக்கள் அனுப்பினாராம். இது குறித்து ஒரு மாணவி கல்லூரி துறைத்தலைவரிடம் புகார்… Read More »மாணவிகளுக்கு ஆபாச வீடியோ…….மயிலாடுதுறை கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மக்களவை தேர்தல்… பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி..

  • by Authour

கரூரில் மக்களவை தேர்தலை ஒட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் 130க்கும் மேற்பட்டோர்… Read More »மக்களவை தேர்தல்… பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி..

பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

  • by Authour

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் – தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பானை சின்னத்திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு… Read More »பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பலி

  • by Authour

சென்னை அருகே பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்தில் முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்.  ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  காவல்துறை அனுப்பி வைத்தனர்.சித்த மருத்துவரான பெருமாளை கைது செய்த… Read More »சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பலி

சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

  • by Authour

வழக்கமாக கோவில் திருவிழா, மழை வெள்ளம் போன்ற இயற்சை சீற்றங்கள் ஏற்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இன்று மயிலாடுதுறை நகரில், அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் விடுமுறை விடப்பட்டுள்ளது. காரணம் நேற்று இரவு மயிலாடுதுறையில்… Read More »சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் பாப்பாகோவிலுக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று பாப்பாக்கோவில் கிராமத்தில் உள்ள காந்தி என்பவருக்கு சொந்தமான… Read More »நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

error: Content is protected !!