Skip to content

தமிழகம்

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சிறுத்தை நடமாட்டம்……மயிலாடுதுறையில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் 10ம் வகுப்பு தேர்வு

  • by Authour

 மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில்  உள்ள செம்மங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஒரு சிறுத்தை நடமாடியது. இதைப்பார்த்த  மக்கள் போலீசுக்கு தகவல் தெரி்வித்தனர். அத்துடன் கண்காணிப்பு காமிராவிலும் சிறுத்தை நடமாட்டம்… Read More »சிறுத்தை நடமாட்டம்……மயிலாடுதுறையில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் 10ம் வகுப்பு தேர்வு

40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை,  காலநிலை மாற்றம், திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி நிர்வாகம், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து மூலிகை வளர்ப்பது மற்றும் மருத்துவத்தின் அவசியம் வலியுறுத்தி மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… Read More »40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பென்ட்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. கல்லூரியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் வரலாற்று துறை இணைப்பேராசிரியர்  ராமர்  மீது… Read More »மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பென்ட்

சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேசியதாவது: எழுச்சித்தமிழர் அன்பு தம்பி திருமாவளவன். கூட்டணி கட்சியினரின் பெயரை ஒரே… Read More »சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன்” – செல்வப்பெருந்தகை சாடல்!!

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன்” – செல்வப்பெருந்தகை சாடல்!!

நாகையில் கம்பிவேலி அமைத்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்…

  • by Authour

நாகையில் சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் அவசரகால வழி அடைக்கப்பட்டு வருவதற்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு; கம்பிவேலி அமைத்ததை கண்டித்து, நம்பியார்நகர் மீனவர்கள் வேலை நிறுத்தம்;… Read More »நாகையில் கம்பிவேலி அமைத்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்…

நெல்லை, குமரி, விருதுநகரில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »நெல்லை, குமரி, விருதுநகரில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

பார்வையற்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய பாலா …

  • by Authour

கோடி கோடியாக பணத்தில் புரள்பவர்கள் கூட செய்யாத பல நல்ல காரியங்களை செய்து வருபவர் kpy பாலா. கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு… Read More »பார்வையற்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய பாலா …

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற… Read More »தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு

error: Content is protected !!