Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4… Read More »மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளின் திருமணம் அழகியமண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. பின்னர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விருந்து … Read More »ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் நடைபெறும்.  அதன்படி பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த 2-ந் தேதி துவங்கியது.… Read More »திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

ஒவ்வொரு நாளும் வரலாறு படைக்குது…….தங்கம் விலை

  • by Authour

தங்கம் விலை பிரமிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 3-ந் தேதி ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சமாக பதிவானது. அதற்கு அடுத்த நாளும் விலை… Read More »ஒவ்வொரு நாளும் வரலாறு படைக்குது…….தங்கம் விலை

10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது 28. இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றிவந்தார். இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக, ஜெயங்கொண்டம்… Read More »10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

  • by Authour

அரியலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக  மாணவரணியில் நிர்வாகியாக இருந்தார்.  தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை . இந்நிலையில் வருமான வரித்துறை நோடல்… Read More »அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

ஒரு வாரமாக போக்கு காட்டும் சிறுத்தை…. குத்தாலத்திற்கு இடம் பெயர்ந்தது

  • by Authour

மயிலாடுதுறையில் ஆறாவது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம். 22 கிலோமீட்டர் கடந்து காஞ்சிவாய் என்ற இடத்தில் தென்பட்ட சிறுத்தையை பொம்மன், காலன் உள்ளிட்ட வனத்துறையினர் தேடி வருகின்றனர்:- மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம்… Read More »ஒரு வாரமாக போக்கு காட்டும் சிறுத்தை…. குத்தாலத்திற்கு இடம் பெயர்ந்தது

நார்த்தாமலை தேரோட்டம்….. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காப்புகட்டுதல்… Read More »நார்த்தாமலை தேரோட்டம்….. பக்தர்கள் குவிந்தனர்

பெரம்பலூரில் தி.மு.க.வேட்பாளர் அருண்நேரு வாக்கு சேகரிப்பு..

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நத்தக்காடு, தேனூர், தொட்டியப்பட்டி, கண்ணாப்பாடி, து.களத்தூர், எலந்தலப்பட்டி, அடைக்கம்பட்டி, நக்கசேலம், புதுஅம்மாபாளையம், ஈச்சம்பட்டி,பழைய விராலிப்பட்டி, புதுவிராலிப்பட்டி, சிறுவயலூர், மங்கூன், குரூர்,… Read More »பெரம்பலூரில் தி.மு.க.வேட்பாளர் அருண்நேரு வாக்கு சேகரிப்பு..

சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரிப்பு..

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு, பாஜக தேசியத் தலைவர் ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரித்தார். கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர்… Read More »சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரிப்பு..

error: Content is protected !!