Skip to content

தமிழகம்

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா உடல் …… எஸ்.பி. சுமந்து வந்தார்….21 குண்டுகள் முழங்க அடக்கம்

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகபணியாற்றியவர்பிரியா வயது45. இவர் 7ந்தேதிஇரவுபணியைமுடித்து புதுக்கோட்டை க்கு தனது ஊருக்குசெல்வதற்காக பஸ்ஸில் வந்தவர் . புதுக்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து தனது கணவர் சிவக்குமாருடன் டூவீலரில் மேட்டுப்பட்டி யில் உள்ள தனது… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா உடல் …… எஸ்.பி. சுமந்து வந்தார்….21 குண்டுகள் முழங்க அடக்கம்

பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

  • by Authour

கோவை,  பொள்ளாச்சி எம் பி எஸ் தனியார் கோழி பண்ணை தலைமை அலுவலகம் வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வருகிறது,கடந்த இரண்டு நாட்கள் முன்பு வருமான வரித்துறை சோதனைகள் கணக்கை காட்டப்படாத 32 கோடி பணம்… Read More »பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

உழவர் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 180க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைகின்றனர். தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர் … Read More »தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்

திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் சி பிரிவினர் 9 ந்தேதி நேற்றிரவு 8.05 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மோட்டார்… Read More »திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி,  மற்றும் குழந்தையுடன் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு  சென்று சாமி கும்பிட்டு விட்டு  இன்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  சிவரக்கோட்டை என்ற இடத்தில்  வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

நடுரோட்டில் திடீர் பள்ளம்…. திருச்சி அருகே பரபரப்பு….

  • by Authour

திருச்சி, திருவானைக்காவல் காந்தி ரோடு மேம்பாலம் ஏறும் சாலையில் இன்று காலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது இந்த பள்ளத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அம்மா மண்டபம்… Read More »நடுரோட்டில் திடீர் பள்ளம்…. திருச்சி அருகே பரபரப்பு….

புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை  மீண்டும் வீட்டுக்கு ஓட்டி  வருவதற்காக வீட்டின்  பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 05.04.2024 முதல் 11.04.2024 வரை 36°-38° செல்சியஸ் வெப்பநிலையும், 12.04.2024 முதல் 25.04.2024 வரை 38° செல்சியஸ் வெப்பநிலையும், 2°… Read More »சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர்… Read More »மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

என்சிபி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்…. டைரக்டர் அமீர் பேட்டி

  • by Authour

ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படிசென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை நேற்று தெரியவில்லை. எனவே… Read More »என்சிபி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்…. டைரக்டர் அமீர் பேட்டி

error: Content is protected !!