Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரமலான் கொண்டாட்டம்

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள், தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையையொட்டி, அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதே… Read More »அரியலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரமலான் கொண்டாட்டம்

அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வைப்பூர் மேலத் தெருவில் வசித்து வரும் விவசாயி கண்ணன் மகள் விஜி என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 20.06.2021 அன்று தனது மகள்… Read More »அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

அப்துல்கலாமின் பேராசிரியர் ……101வயது சின்னதுரை காலமானார்….

  • by Authour

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம். ஆராய்ச்சி மட்டுமின்றி கற்பித்தலில் அதிக ஆர்வம் கொண்டவர்.இவர், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். அப்போது அவருக்கு இயற்பியல் பாடம் கற்பித்தவர் பேராசிரியர்  சின்னத்துரை. இதனால் அவர்மீது ஏ.பி.ஜே.அப்துல்கலாம்… Read More »அப்துல்கலாமின் பேராசிரியர் ……101வயது சின்னதுரை காலமானார்….

கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம்…

  • by Authour

கோவை மாசக்காளிபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றுகிறார். அப்பொழுது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு… கருப்பு கண்ணாடி – தேர்தல் கால்லங்களில் பணியாற்றும் போது இரவு கால பிரசாரத்தில் பூச்சி பட்டு… Read More »கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம்…

நாகை-கோவையில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்…

  • by Authour

இஸ்லாமியர்களின், புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 10 ம் தேதி பிறை பார்த்து துவங்கப்பட்டது. 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் பிறை தெரிந்ததால், தர்கா மற்றும் பள்ளிவாசல்களில் இன்று ரம்ஜான் பண்டிகையை… Read More »நாகை-கோவையில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்…

ரம்ஜான் பண்டிகை…. தொப்பி-இனிப்புகள் விற்பனை…கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து சொர்கம் செல்ல வேண்டுமானால் தூதர் முஹம்மத் அவர்களை பின்பற்றவேண்டும். முஹம்மத் நபி அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளார்கள் என்பதால் அதை சார்ந்து தொப்பி அணிகிறார்கள். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு… Read More »ரம்ஜான் பண்டிகை…. தொப்பி-இனிப்புகள் விற்பனை…கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்.

2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு  கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து  அந்த சிறுத்தை 22 கி.மீ.… Read More »2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்…. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

  • by Authour

தமிழகத்தில் இன்று  ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள்  இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள்  ,இன்று  காலையிலேயே புத்தாடை அணிந்து  பள்ளிவாசல்களில் சிறப்பு… Read More »ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்…. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இன்று சென்னையில்… Read More »அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

error: Content is protected !!