Skip to content

தமிழகம்

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை… Read More »அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி ஒரு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனால்  அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை தீவிர நடவடிக்கையில் குதித்தனர். ஆங்காங்கே கூண்டுகள்,  கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு சிறுத்தையை தேடி… Read More »அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி

கோவை டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி…. வனத்துறை வேண்டுகோள்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் வெயிலில் தாக்கம் காரணமாகவும், உணவு மற்றும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள் அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளிலும், மலைவாழ் மக்களின் குடியிருப்புகளில்… Read More »கோவை டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி…. வனத்துறை வேண்டுகோள்…

தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). சிவில் என்ஜினீயர். இவருக்கும், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஷ்வந்த்… Read More »தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி  முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள்.  அந்த சி்றுவர்கள்,  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து… Read More »தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்….. சிவகாசி அருகே கருணாஸ் பிரசாரம்..

  • by Authour

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக, சிவகாசி அருகே திருத்தங்கல்லில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும்,   நடிகருமான  கருணாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொய் சொல்வது என்பது பாஜகவின்… Read More »பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்….. சிவகாசி அருகே கருணாஸ் பிரசாரம்..

வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

  • by Authour

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தொகுதி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை அரியலூர்… Read More »வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

  • by Authour

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களvது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை… Read More »ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

  • by Authour

சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சிலை எடுப்பேன், சட்டமன்றம் தோறும் நீட் கோச்சிங் சென்டர் அமைப்பேன் என்ற உறுதிமொழிகளை அளித்து சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திய நாடாளுமன்றத்… Read More »சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும்… Read More »வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!