Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, 13.04.2024: தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா புள்ளபூதங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யப்பன். இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள். இவர்களது இளைய மகள் ராஜஸ்ரீ… Read More »டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1, 225 காவல்துறை அலுவலர்கள் தபால்… Read More »தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..

தஞ்சை மாவட்டத்தில் மீன் பிடித் தடைக்காலம் தொடங்குகிறது….. மீன் விலை உயர்வு..

மீன்களின் இனப்பெருக்க காலம் என மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவித்துள்ளது. இந்த தடைக்காலத்தில்… Read More »தஞ்சை மாவட்டத்தில் மீன் பிடித் தடைக்காலம் தொடங்குகிறது….. மீன் விலை உயர்வு..

தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

தஞ்சை அருகே தோட்டக்காடு காமராஜர் நகரை சேர்ந்த சாமிஅய்யா என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (50) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22. மற்றும் 18 வயதில் ஒரு மகள்… Read More »தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி நகர பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள், இஸ்லாமிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் படி செயல்படுவது வழக்கம். அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி மட்டும் சுமார் 40 க்கும்… Read More »மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

பெரம்பலூர் அருகே பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு கத்தி குத்து….

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கந்தசாமி – லட்சுமணன். கந்தசாமி பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பலூர் தெற்கு ஒன்றிய தலைவராக பொறுப்பில் உள்ளார்.இந்நிலையில் சகோதரர்கள் கந்தசாமி மற்றும் லட்சுமணன் இன்று… Read More »பெரம்பலூர் அருகே பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு கத்தி குத்து….

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் வளவனேரி கிராமத்ததை சேர்ந்தவர் ராஜா இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு 12 வயதில் பிரசாத் என்ற மகனும் இரண்டு வயதில் சாத்விக் சாத்விகா… Read More »ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

முதல்வர் ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கிய ராகுல் … கோவையில் ருசிகரம்..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக… Read More »முதல்வர் ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கிய ராகுல் … கோவையில் ருசிகரம்..

அரியலூர் சோளக்காட்டில் சிறுத்தை… பிடிக்க கூண்டு ரெடி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்த சிறுத்தை அருகே உள்ள நின்னியூர் காலனி தெரு அருகே கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுத்தை பிடிக்கும் கூட்டு செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் இருந்து நின்னியூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.… Read More »அரியலூர் சோளக்காட்டில் சிறுத்தை… பிடிக்க கூண்டு ரெடி..

error: Content is protected !!