Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வாக்குகள் சேகரித்து வருகிறார்.… Read More »பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

நான் வெற்றி பெற்றால்… பாரிவேந்தரின் தேர்தல் வாக்குறுதிகள்..

  • by Authour

 பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நான் வெற்றி பெற்றால் என்கிற அடிப்படையில் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்… ..  1. உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல்…… Read More »நான் வெற்றி பெற்றால்… பாரிவேந்தரின் தேர்தல் வாக்குறுதிகள்..

வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நட்சத்திர பேச்சாளரும் பத்திரிகையாளருமான செந்தில் வேல் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம்… Read More »வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

பாஜக பெண்களுக்கு எதிரான அரசு… சிபிஎம் மா.செ.கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற… Read More »பாஜக பெண்களுக்கு எதிரான அரசு… சிபிஎம் மா.செ.கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

தடைக்கால நிவாரணம் ரூ 8000 உடனடியாக வழங்க மீனவர்கள் கோரிக்கை

மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14 ம் தேதி வரை 61 நாட்களுக்கு தமிழக விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது என அரசு… Read More »தடைக்கால நிவாரணம் ரூ 8000 உடனடியாக வழங்க மீனவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்…

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தென் தமிழக மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 14) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்…

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள்.. அமலாக்கத்துறை தகவல்..

  • by Authour

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சென்னையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, டில்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக… Read More »ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள்.. அமலாக்கத்துறை தகவல்..

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் பார்வை…

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 178-கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி தலைமை… Read More »வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் பார்வை…

வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சோலைபூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (35). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழரசன் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை உழும்… Read More »வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலி,  அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்… Read More »பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

error: Content is protected !!