Skip to content

தமிழகம்

பிரச்சார வாகனத்தில் குட்டி தூக்கம் போட்ட நத்தம் விசுவநாதன்….

  • by Authour

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள்… Read More »பிரச்சார வாகனத்தில் குட்டி தூக்கம் போட்ட நத்தம் விசுவநாதன்….

பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது…. கோவையில் ஜவாஹிருல்லா பேட்டி..

கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்… அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக… Read More »பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது…. கோவையில் ஜவாஹிருல்லா பேட்டி..

அடுத்தடுத்துப் படங்கள் தோல்வி… நயன் எடுத்த அதிரடி முடிவு..

கோல்ட்’, ‘கனெக்ட்’, ‘அன்னபூரணி’ எனத் தொடர்ச்சியாகத் தான் தயாரித்தப் படங்கள் மற்றும் நடித்தப் படங்கள் என அனைத்துமே நயன்தாராவுக்கு தோல்விப் படங்களாக அமைந்தன. பாலிவுட்டில் இவர் நடித்த ‘ஜவான்’ படம் மட்டுமே வசூல் ரீதியாகப்… Read More »அடுத்தடுத்துப் படங்கள் தோல்வி… நயன் எடுத்த அதிரடி முடிவு..

ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

குஜராத் மாநிலம், ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன்… Read More »ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

ராஜேஸ்தாஸ் தண்டனையை நிறுத்திவைக்க கூடாது….. கோர்ட்டில் காவல் துறை மனு

 பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்… Read More »ராஜேஸ்தாஸ் தண்டனையை நிறுத்திவைக்க கூடாது….. கோர்ட்டில் காவல் துறை மனு

கோர்ட்டின் மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு திருமூர்த்தி படுகொலை… Read More »கோர்ட்டின் மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து…

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் இன்று நடைபெற்றது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு… Read More »டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து…

சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் மோர் விநியோகம்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 15 ஆம் ஆண்டாக கோடை கால நீர் மோர் வழங்கும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் மு. வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச்… Read More »சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் மோர் விநியோகம்….

ஜெயங்கொண்டம் அருகே கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ பிரம்மசக்திபுரத்தில் 18-ம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா….

அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 11 ம் தேதி காணப்பட்ட சிறுத்தை தற்பொழுது அரியலூர் மாவட்டத்தை விட்டு பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த… Read More »அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

error: Content is protected !!