Skip to content

தமிழகம்

அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விளாங்குடியில் உள்ள அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில்… Read More »அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு…

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தங்கம் விலை ரூ.2 லட்சம் வரை உயரும்.. ஜோதிமணி பேச்சு..

தமிழகத்தில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவொட்டி அனைத்து கட்சியினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை இறுதி பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர… Read More »மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தங்கம் விலை ரூ.2 லட்சம் வரை உயரும்.. ஜோதிமணி பேச்சு..

வாம்மா மின்னல்…’ வடிவேலு காமெடியைச் சொல்லி கவர்னரை கலாய்த்த உதயநிதி

  • by Authour

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்குக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும்  சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இறுதி… Read More »வாம்மா மின்னல்…’ வடிவேலு காமெடியைச் சொல்லி கவர்னரை கலாய்த்த உதயநிதி

ஆன்லைன் உணவு டெலிவரி… கோவையில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு எலெக்ட்ரிக் பைக்..

  • by Authour

மக்கள் இருக்கும் இடங்களுக்கே உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்திற்கு பெரிதும் மாறி வரும் நிலையில் இதில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து,ஆன்லைன்… Read More »ஆன்லைன் உணவு டெலிவரி… கோவையில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு எலெக்ட்ரிக் பைக்..

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. காப்பாற்றிய ஆர்பிஎப் காவலர் …

சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்துள்ளது. அப்போது பயணிகள் இறங்குவதற்காக ரயில் சிறிது நேரம் நின்ற… Read More »ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. காப்பாற்றிய ஆர்பிஎப் காவலர் …

சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கி சூடு…. 2 பேர் கைது…

நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கி சூடு…. 2 பேர் கைது…

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று  சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சம் அடைந்து விலகிச்… Read More »மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம்… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் கார்- லாரி மோதி விபத்து… 2 பேர் பலி….

  • by Authour

காரைக்காலில் இருந்து கொச்சிக்கு மீன் ஏற்றிக்கொண்டு இன்று காலை வேன் ஒன்று தஞ்சை – திருச்சி நெடுஞ்சாலையில் சாஸ்திர பல்கலைக்கழகம் அருகில் சென்று கொண்டிருந்தது. வேனை காரைக்காலைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (35)என்பவர் ஓட்டி வந்தார்.… Read More »தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் கார்- லாரி மோதி விபத்து… 2 பேர் பலி….

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..

  • by Authour

கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க,வில் இணைந்தார். தி.மு.க, இலக்கிய அணியில் உள்ளார். வயது… Read More »முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..

error: Content is protected !!