Skip to content

தமிழகம்

அரியலூர் – கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

  • by Authour

தென்னகத்து திருப்பதி என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இந்த ஆண்டின் பெருந்திருவிழா இன்று துவஜாரோகணம் மற்றும்… Read More »அரியலூர் – கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை … அரியலூர் கலெக்டர் ..

  • by Authour

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நாளுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து 27-சிதம்பரம்… Read More »தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை … அரியலூர் கலெக்டர் ..

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா….

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி இன்று இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை… Read More »கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா….

கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் முத்துமாரியம்மன், பகவதி… Read More »கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருமணத்திற்கு பணம் வைத்திருந்த விவசாயி வீட்டில் திடீர் சோதனை..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலசாமி (80). இவர் தீவிர விவசாயி. சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய்… Read More »திருமணத்திற்கு பணம் வைத்திருந்த விவசாயி வீட்டில் திடீர் சோதனை..

ஒட்டுக் கேக்குறாங்க… திமுக பரபரப்பு புகார்…

  • by Authour

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. அதனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில்… Read More »ஒட்டுக் கேக்குறாங்க… திமுக பரபரப்பு புகார்…

கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். கோவை ரைசிங்’ என்ற தலைப்பில் கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:- கோவையில் மிக பிரமாண்டமான… Read More »கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

ஐஏஎஸ் முதன்மை தேர்வு ரிசல்ட்…..1016 பேர் தேர்ச்சி….. தமிழகத்தில் டாக்டர் பிரசாந்த் முதலிடம்

  • by Authour

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், 2023 ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு… Read More »ஐஏஎஸ் முதன்மை தேர்வு ரிசல்ட்…..1016 பேர் தேர்ச்சி….. தமிழகத்தில் டாக்டர் பிரசாந்த் முதலிடம்

தமிழ் பேரரசு கட்சி தலைவர் கௌதமன் உள்ளிட்ட 11 பேரின் வழக்கு ரத்து… சென்னை ஐகோர்ட் உத்தரவு..

கடந்த 30.11.2020ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் வ. கௌதமன், மக்கள் காவலர் முடிமன்னன், தமிழ்ப் பேரரசு… Read More »தமிழ் பேரரசு கட்சி தலைவர் கௌதமன் உள்ளிட்ட 11 பேரின் வழக்கு ரத்து… சென்னை ஐகோர்ட் உத்தரவு..

பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன் இருவரும் கேரளாவில் புகழ்பெற்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் இருவரும் இணைந்து, ‘ஜெயவிஜய’ என்ற அடையாளத்தோடு இசைத்துறையில் வலம் வந்தனர். விஜயன் 1986ஆம் ஆண்டு காலமானார். விஜயன் மற்றும் கே.ஜி.… Read More »பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

error: Content is protected !!