Skip to content

தமிழகம்

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில்… Read More »அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: துல்லியமான வாக்குப்பதிவு விவரம் 20-ம் தேதி (இன்று) மதியம் தெரிவிக்கப்படும் .தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுஎண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். ஆந்திரா,… Read More »தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டம்…..ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

  • by Authour

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டம்…..ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவிகிதம்…

  • by Authour

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த  தேர்தல் மற்றும் நேற்றைய வாக்குவிகிதம் தொகுதிவாரியாக அளிக்கப்பட்டுள்ளது… தொகுதி பெயர்   – 2019-    2024 கள்ளக்குறிச்சி     -78.38 –  75.67 தர்மபுரி   … Read More »2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவிகிதம்…

தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சராசரியாக 72.09 % வாக்குப்பதிவாகியள்ளது. அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குப்பதிவாகியுள்ளது.… Read More »தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 62.02% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 72.85% வாக்குபதிவு பதிவாகியுள்ளது. . அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52% சதவீதம் பதிவு.… Read More »மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரியலூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கரையேறிய நிலையில், அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த பாபு மகன் கோகுல்(22) என்பவர் மட்டும் கரையேரவில்லை.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து… Read More »தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

  • by Authour

நடிகை ரம்யா பாண்டியன் தனது அக்கா மற்றும் அம்மா என குடும்பத்துடன் வரிசையில் நின்று இன்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது… Read More »குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

  • by Authour

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.   மயிலாடுதுறை 50.18 % சீர்காழி 51.20… Read More »மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

error: Content is protected !!