Skip to content

தமிழகம்

மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

  • by Authour

மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான… Read More »மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

  • by Authour

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32,ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை,… Read More »மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

பாபநாசம்….. மகாமாரியம்மன் திருவிழா…. பாலைவனநாதர் திருக்கல்யாணம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருச் சேலூர் என்கிற கோவில் தேவராயன் பேட்டை அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய தேர் திருவிழா  விமரிசையாக நடந்தது. இதை யொட்டி கடந்த 7 ந் தேதி காப்பு… Read More »பாபநாசம்….. மகாமாரியம்மன் திருவிழா…. பாலைவனநாதர் திருக்கல்யாணம்

நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

  • by Authour

நாகை  கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி,… Read More »நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

வீரமாமுனிவர் தோற்றுவித்த……..ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேர்பவனி

  • by Authour

தமிழுக்கு அகராதி தந்த வீரமாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சிஅடைக்கல அன்னை திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது .தமிழம்  மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு  வந்து அடைக்கல அன்னையை தரிசித்து செல்வது… Read More »வீரமாமுனிவர் தோற்றுவித்த……..ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேர்பவனி

மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2ம் தேதி புகார் எழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தேடுதல் வேட்டையை, வனத்துறையினர் துவக்கினர். மேலும் ஆனைமலை, முதுமலை… Read More »மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..

வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்…

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை…  ஏப்.23 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.24ம்… Read More »வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்…

கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

  • by Authour

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு (19.04.2024) 1,670 வாக்குபதிவு மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குபதிவு பணியில் 9,073 அரசு அலுவலர்கள் மற்றும்… Read More »கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர்… Read More »வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

பட்டபகலில் ஹெல்மெட் திருடிய “Zomato” ஊழியர் மீது புகார்…

  • by Authour

கோவை மரக்கடை அடுத்த ஜமந்தார் வீதியில் – ஜோமேட்டோ (“Zomato”) டீ ஷர்ட்டை அணிந்து உணவு எடுத்துச் செல்லும் ஜோமேட்டோ (“zamato “) பேகில் வைத்து – கடந்த 17″ஆம் தேதி நின்று கொண்டிருந்த… Read More »பட்டபகலில் ஹெல்மெட் திருடிய “Zomato” ஊழியர் மீது புகார்…

error: Content is protected !!