Skip to content

தமிழகம்

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டில்லியில் காத்திருப்பு போராட்டம்..

விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடினர், பிற்படுத்தப்பட்டோர்களை ஏமாற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் கொள்ளை அடிக்கும் மத்திய அரசையும், இவர்களை ஏமாற்றி சர்பாசி, ஆர்பிட்ரேசன்(Arbitration Act) சட்டத்தின்படி கொள்ளையடித்து விவசாய குடும்பத்தை அழிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களை… Read More »அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டில்லியில் காத்திருப்பு போராட்டம்..

3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கங்காதரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது மைதீன் (45). ஆட்டோ டிரைவர். இவர் 2022, அக்டோபர் மாதம் முதல் 2023, மே மாதம் வரை 6 வயதுடைய இரு… Read More »3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

  • by Authour

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் அம்பத்கேர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

தஞ்சை …… பைக் மீது ஆட்டோ மோதல்…2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நேற்று இரவு பைக் மீது  லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாபநாசம் அருகே வேம்பக்குடியைச் சேர்ந்தவர்கள் ஜெகன் (30),  கூட்டுறவுத்துறை… Read More »தஞ்சை …… பைக் மீது ஆட்டோ மோதல்…2 வாலிபர்கள் பலி

மயிலாடுதுறை பெயிண்டர் குத்திக்கொலை…. வாலிபர் கைது

மயிலாடுதுறை, கூறைநாடு ஈவெரா தெருவை சேர்ந்தவர்  சபரிநாதன் (46 ) இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்று… Read More »மயிலாடுதுறை பெயிண்டர் குத்திக்கொலை…. வாலிபர் கைது

தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து  இன்று காலை  தஞ்சை  நோக்கி சென்று கொண்டிருந்தது.  டிரைவர் சண்முகம்  பேருந்தை ஓட்டினார். அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து… Read More »தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில்  பள்ளிகளுக்கு  ஆண்டு  இறுதித் தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை  விடப்பட்டுள்ளது.. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்… Read More »தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

வெள்ளியங்கிரி மலையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி…

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருகைலாயம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து, 6,000… Read More »வெள்ளியங்கிரி மலையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி…

15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது..

  • by Authour

தமிழகத்தில் நேற்று  15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரி வெப்பமும், ஈரோடு திருப்பத்தூர், கரூர், பரமத்தி வேலூர், ஆகிய பகுதிகளில் தலா 107 டிகிரி… Read More »15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது..

கரூர் அருகே கொளுத்தும் வெயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ளது நாணப்பரப்பு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் திருவிழா விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. இந்த… Read More »கரூர் அருகே கொளுத்தும் வெயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

error: Content is protected !!