Skip to content

தமிழகம்

செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

  • by Authour

அமலாக்கத்தறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ம்  தேதி உத்தரவு என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை… Read More »நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

5 ஆயிரம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை..

  • by Authour

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாபு என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகியோர் காவல்துறைக்கு அபராதம் செலுத்தி இருசக்கர வாகனத்தை… Read More »5 ஆயிரம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை..

காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பம் கொடுத்த மன்சூர் அலிகான்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான் என்ற  பெயரை கேட்டாலே  பிரச்னை தானா வரும். பெரும்பாலான கட்சிகளின் ஆதரவாளராக இருந்தவர் இவர். பல கட்சிகளையும் தொடங்கி நடத்தி வந்தார். தேர்தல்ன்னு வந்துட்டா, முதல் ஆளா களத்துக்கு வந்துருவாரு. … Read More »காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பம் கொடுத்த மன்சூர் அலிகான்

அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர்…. அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், கவுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல். அவரது நண்பர் நிதீஷ் என்ற சிறுவர்கள் தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் கடக்க… Read More »பெரம்பலூர்…. அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி..

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

  • by Authour

நாகையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நாகை… Read More »நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

அரியலூர் கலெக்டர் ஆபிசில் விவசாயி குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி..

  • by Authour

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன். இவர் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வட்டி தொகையுடன் அசலையும்… Read More »அரியலூர் கலெக்டர் ஆபிசில் விவசாயி குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி..

தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

  • by Authour

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40),  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக… Read More »தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

தமிழ்நாட்டில்3.24 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….. அமைச்சர் மகேஷ் நடத்திய ஆய்வில் தகவல்

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன்  முக்கிய ஆலோசனை நடத்தினார்.  இதில்   பள்ளிக்கல்வித்துறை  செயலாளர், இயக்குனர்,   கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர்… Read More »தமிழ்நாட்டில்3.24 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….. அமைச்சர் மகேஷ் நடத்திய ஆய்வில் தகவல்

error: Content is protected !!