Skip to content

தமிழகம்

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்…..

  • by Authour

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி… Read More »கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்…..

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி….இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள்…

  • by Authour

இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் 4 புள்ளிகளை மட்டும் வீழ்த்தி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கங்களுடன் இந்தியாவின் பதக்கப்பட்டியலைத் துவங்கியுள்ளனர்.… Read More »உலகக் கோப்பை வில்வித்தை போட்டி….இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள்…

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை எனும் படைக்கலத் தொழிலக உயர்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு படைக்கல பணிமனையின் இயக்குநர் சிரிஷ் குமார் தலைமை வகித்தார். பாதுகாப்புத்துறை பிரிவு… Read More »திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி மலட்டேரிக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி 200.க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுமன்னார்குடி – பாப்பாக்குடி சாலை மறியல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

தந்தையை மகன் தாக்கிய விவகாரம் … எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்..

  • by Authour

பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குழந்தைவேல் என்கின்ற தொழிலதிபரிடம் அவரது மகன் சக்திவேல் சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி கொடூரமாக தாக்கியினார் இந்த தாக்குதல் சம்பவத்தில்… Read More »தந்தையை மகன் தாக்கிய விவகாரம் … எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்..

சாலைகளில் சிதறி கிடக்கும் நிலக்கரி…. சறுக்கி விழுந்து 10 பேர் காயம்.. பரபரப்பு வீடியோ..

  • by Authour

காரைக்காலை அடுத்த, மேல வாஞ்சூர் பகுதியில், அதானிக்கு சொந்தமான தனியார் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து, நிலக்கரிகள் அளவுக்கு அதிகமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை புறக்கணித்து… Read More »சாலைகளில் சிதறி கிடக்கும் நிலக்கரி…. சறுக்கி விழுந்து 10 பேர் காயம்.. பரபரப்பு வீடியோ..

அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் தகராறு… அலறியடித்து ஓடிய நோயாளிகள்…

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அந்திலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் அதே பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் குறித்து டேங்க் ஆபரேட்டர் சண்முகம் என்பவரை மதுபோதையில்… Read More »அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் தகராறு… அலறியடித்து ஓடிய நோயாளிகள்…

மிக்ஜாம் புயல்….தமிழகத்திற்கு ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு….

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மிக மோசமான மழை கொட்டி தீர்த்தது. டிசம்பர் தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக மோசமான மழை கொட்டி தீர்த்தது. அதே டிசம்பரில் மாத இறுதியில்… Read More »மிக்ஜாம் புயல்….தமிழகத்திற்கு ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு….

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த 60வயது மூதாட்டி… தீவிர சிகிச்சை..

  • by Authour

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா இன்று அதிகாலை… Read More »தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த 60வயது மூதாட்டி… தீவிர சிகிச்சை..

தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலூர். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா 18 கிராம மக்கள்… Read More »தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

error: Content is protected !!