Skip to content

தமிழகம்

போதை ஊசி செலுத்திக்கொண்ட மாணவன் மயங்கி விழுந்து சாவு….

  • by Authour

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சாமணி எனும் தீனதயாளன் (26). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, ஐசிஎப், வடபழனி, பேசின் பிரிட்ஜ், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்… Read More »போதை ஊசி செலுத்திக்கொண்ட மாணவன் மயங்கி விழுந்து சாவு….

நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலி….

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு க்ரிஷ் (12), சாய் (10) ஆகிய… Read More »நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலி….

தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க கோரிக்கை…

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவுக்கு வந்ததாலும், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும்,… Read More »தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க கோரிக்கை…

மே மாதத்தில் மழை….. வானிலை அப்டேட்..

  • by Authour

மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல்… Read More »மே மாதத்தில் மழை….. வானிலை அப்டேட்..

தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளவும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று… Read More »தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Authour

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…

  • by Authour

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப்பேருந்து ஒன்றின் இருக்கை சேதமடைந்து பயணத்தின் போது கீழே உடைந்து விழுந்தது. பேருந்து சென்று கொண்டிருந்த போது, இருக்கை உடைந்து சாலையில் விழுந்ததில் அதில் அமர்ந்திருந்த நடத்துநரும்… Read More »48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…

திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 1320 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளை திருச்சிராப்பள்ளி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட… Read More »திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கவும், கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மோர், வெள்ளரி, தர்பூசணி… Read More »அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

error: Content is protected !!