Skip to content

தமிழகம்

ஊட்டியிலேயே செம வெயில்…

  • by Authour

சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட… Read More »ஊட்டியிலேயே செம வெயில்…

15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது…

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் வெயில் சுட்டெரித்துள்ளது: ☀️ ஈரோடு – 107.6 ☀️ திருப்பத்தூர் – 106.52 ☀️ தருமபுரி – 106.16 ☀️ வேலூர் –… Read More »15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது…

மாந்திரீகம் பெயரை சொல்லி மூதாட்டியிடம் தாலி செயின் அபேஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை( 70). உங்கள் குடும்பத்தில் செய்வினை செய்து இருக்கிறார்கள் ஆகையால் கழுத்தில் உள்ள தாலி செயினை கழட்டி கொடுத்தால் பூஜை செய்து உங்கள்… Read More »மாந்திரீகம் பெயரை சொல்லி மூதாட்டியிடம் தாலி செயின் அபேஸ்

பொய் வழக்கு போடுவதாக கூறி வாலிபர் தற்கொலை முயற்சி …

  • by Authour

மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் மகன் தீபக்(23). சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது மாப்படுகை ரயில்வே கேட் அருகே உள்ள தனது தந்தையின் மீன் கடையில்… Read More »பொய் வழக்கு போடுவதாக கூறி வாலிபர் தற்கொலை முயற்சி …

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…

அரியலூர் மாவட்டம் நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதேபோல் வழக்கம்போல் நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக… Read More »ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…

அவசர உதவிக்கு போன் செய்த அதிகாரியிடம் நேரில் வந்து புகார் கூறிய கரூர் எஸ்ஐ..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை மேலாளர், இவர் தனது குடும்பத் தேவைக்காக 2022-ஆம் ஆண்டு,… Read More »அவசர உதவிக்கு போன் செய்த அதிகாரியிடம் நேரில் வந்து புகார் கூறிய கரூர் எஸ்ஐ..

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்…

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சர்க்குலர்.. நடப்பு கல்வியாண்டில், 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்,… Read More »8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்…

18 மாவட்டங்களில் 4 நாட்கள் வெயில் வெளுத்து வாங்கும்…

  • by Authour

தமிழ்நாட்டில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, வட உள்மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி,… Read More »18 மாவட்டங்களில் 4 நாட்கள் வெயில் வெளுத்து வாங்கும்…

கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதற்கு முன்பாக பலப்புயல்கள் வந்துள்ளன.… Read More »கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

50 தொழிலாளர்களை தீயில் இருந்து மீட்ட சிறுவன்… போலீசார் பாராட்டு..

  • by Authour

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் தனியார் மருந்து கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »50 தொழிலாளர்களை தீயில் இருந்து மீட்ட சிறுவன்… போலீசார் பாராட்டு..

error: Content is protected !!