Skip to content

தமிழகம்

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர… Read More »அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர் அரசு கலை கல்லூரியில் 11 மற்றம் 12ம் வகுப்பு பயிலும்  ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான  கல்லூாி கனவு என்னும் உயர் கல்வி வழிகாட்டி  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Authour

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ… Read More »தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

  • by Authour

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான வழிக்கு அழைத்த  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை  நிர்மலாதேவி மற்றும் அவருக்கு துணையாக    உதவி பேராசிரியர் முருகன்,   பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது… Read More »நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

மாணவிகளிடம் பாலியல் பேரம்…….பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி…… தண்டனை என்ன

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக  தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது… Read More »மாணவிகளிடம் பாலியல் பேரம்…….பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி…… தண்டனை என்ன

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனையின்படி, அரியலூர் மாவட்டம் தலைவர் சிவா தலைமையில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில்,கடும்… Read More »தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரியலூர் அருகே புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா… தேர்பவனி…

அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தில், புனித இஞ்ஞாசியார் ஆலய 81 வது பங்கு திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 20 ந்தேதி மாலை 5 மணியளவில் பங்கு தந்தை செல்வராஜ் தலைமையில், கிராம காரியஸ்தரகள்… Read More »அரியலூர் அருகே புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா… தேர்பவனி…

ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மிக அதிகமாக 107.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.  இது தவிர  திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி,  திருத்தணி,   கரூர் பரமத்தி,  சேலம் ஆகிய  நகரங்களிலும் 104 டிகிரி வரை  வெப்பம்… Read More »ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

error: Content is protected !!